Hum Awam Pakistan Party Hopeful for the 'Bat' Election Symbol
#BaaghiTV #Pakistan #Politics #PoliticalNews #HumAwamPakistanParty #ElectionCommission #ElectionSymbol
https://en.baaghitv.com/hum-awam-pakistan-party-hopeful-for-the-bat-election-symbol/
#உதயசூரியன் சின்னம் வேண்டும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தவ் தாக்கரே விண்ணப்பம்
https://patrikai.com/trishul-rising-sun-or-mashaal-uddhav-faction-explores-options-after-ec-poll-symbol-freeze/ via @[email protected]
#RisingSun #Trishul #Mashaal #BowAndArrow #Shivsena #ShivsenaSymbol #ShivsenaElectionSymbol #ElectionSymbol #UddhavThackeray @[email protected] @[email protected]
சிவசேனா கட்சி இரண்டாக உடைந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு பிரிவும் உத்தவ் தாக்கரே தலைமையில் மற்றொரு பிரிவும் இயங்கி வருகிறது. இதில் ஏக்நாத் ஷிண்டே பாஜக ஆதரவுடன் முதலமைச்சராக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், சிவசேனா கட்சியின் சின்னமான வில் அம்பு சின்னத்துக்கு ஏக்நாத் ஷிண்டே உரிமை கோரினார். இதனை அடுத்து வில் அம்பு சின்னத்தை முடக்கி வைத்து தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டது. மகாராஷ்டிரா மாநிலம் அந்தேரி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள...
இரட்டை இலை சின்னம் வழக்கு: முக்கிய சாட்சியான வழக்கறிஞர் கோபிநாத் தற்கொலை
https://patrikai.com/twin-leaf-case-key-witness-lawyer-gopinath-suicide/ via @[email protected]
சென்னை: இரட்டை இலை சின்னம் பெற டிடிவி தினகரன் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்க ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றது தொடர்பான வழக்கில், முக்கிய சாட்சியான வழக்கறிஞர் கோபிநாத் திடீரென தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பிய நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரட்டை இல்லை சின்னம் பெற லஞ்சம் தர முயன்றதாக கூறப்படும் வழக்கில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன்...
இரட்டை இலை விவகாரம்: டி.டி.வி தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன்… https://patrikai.com/twin-leaf-affair-enforcement-department-summons-to-ttv-dhinakaran/ via @[email protected]
#TwoLeaves #Symbol #AIADMK #ElectionSymbol #ED #EnforcementDirectorate @[email protected]
டெல்லி: இரட்டை இலை சின்னம் வழக்கில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் தமிழக முதல்வருமான ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக சிதறியது. அதைத்தொடர்ந்து ஏற்பட்ட மோதலில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ தேர்தல் சின்னமான இரட்டை இலை தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது. அந்த சின்னத்தை தனது கட்சிக்கு பெற, தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு பல கோடி ரூபாய் லஞ்சம் தர டிடிவி தினகரன் முன்வந்தது தெரிய வந்தது. தேர்தல் ஆணையத்திடம் முறைகேடான...
இரட்டை இலையை பெற லஞ்சம்: மோசடி பேர்வழி சுகாஷ் சந்திசேகரனிடம் இருந்து 20 சொகுசுக் கார்கள் பறிமுதல்… https://patrikai.com/bribe-for-twin-leaf-20-luxury-cars-confiscated-from-sukash-chandrasekaran-chennai-house/ via @[email protected]
சென்னை: ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, முடக்கப்பட்ட இரட்டை இலையை மீண்டடும் பெறும் முயற்சியில் டிடிவி தினகரனுக்கு உறுதுணையாக செயல்பட்ட மோசடி பேர்வழி சுகாஷ் சந்திரசேகரினிடம் இருந்து கேரவன் உள்பட 20 சொகுசு கார்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அதிமுக உடைந்தது. சசிகலா ஆதரவுடன் எடப்பாடி ஆட்சியை கைப்பற்றிய நிலையில், ஓபிஎஸ் தனியாக சென்றார். இதனால் அதிமுகவின் சின்னமான இரட்டை இலை முடக்கப்பட்டது....