#ஸ்டாலின் பொம்மை முதல்வராக செயல்படுகிறார்! மின்கட்ட உயர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்… https://patrikai.com/power-tariff-hike-against-protest-stalin-acting-as-puppet-cm-edappadi-palaniswami-criticized/ via @[email protected]

#electricitycharges #EBBill #TNEB #puppet #chiefminister #MKStalin @[email protected] @[email protected] @[email protected]

ஸ்டாலின் பொம்மை முதல்வராக செயல்படுகிறார்! மின்கட்ட உயர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்…

விழுப்புரம்; ஸ்டாலின் பொம்மை முதல்வராக செயல்படுகிறார் என மின்கட்ட உயர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி காட்டமாக விமர்சித்தார். தமிழ்நாட்டில் 8 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சமீபத்தில் வீட்டு, வரி குடிநீர் வரி என பல வரிகள் உயர்த்தப்பட்ட நிலையில், மின் கட்டணமும் உயர்த்தி தமிழகஅரசு அறிவித்துள்ள மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திமுக தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக செயல்பட்டு வருகிறது என பொதுமக்கள்...

www.patrikai.com

மின் கட்டண உயர்வு தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்! மின்சார வாரியம் அறிவிப்பு… https://patrikai.com/public-can-comment-on-electricity-tariff-hike-tamil-nadu-electricity-regulatory-commission-announcement/ via @[email protected]

#ElectricityBill #EBBill #TNEBTariffHike #TNEBBill #Tariff #TamilNadu #TANGEDCO

மின் கட்டண உயர்வு தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்! மின்சார வாரியம் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் அமல்படுத்தப்பட உள்ள  மின் கட்டணம் உயர்வு குறித்து பொதுமக்கள் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை, தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டின் மின்கட்டணம் உயராது, தற்போதுள்ள இரண்டுமாத மின் கட்டண கணக்கீடு மாதம் ஒருமுறை கணக்கிடப்படும் என திமுக, தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. ஆனால், தற்போது, மக்களை ஏமாற்றும் வகையில் மின்கட்டண உயர்வு குறித்து தெரிவித்து உள்ளது. இதற்கு மத்தியஅரசு காரணம்...

www.patrikai.com

மின் கட்டணம் உயர்வு எப்போது அமலுக்கு வரும்… அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்…
https://patrikai.com/when-will-the-electricity-tariff-increase-come-into-effect-minister-senthil-balaji-explains/ via @[email protected]

#TNEB #EBBill #Electricity #TANGEDCO

மின் கட்டணம் உயர்வு எப்போது அமலுக்கு வரும்… அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்…

தமிழ்நாடு மின்சார வாரியம் மின் கட்டணத்தை உயர்த்த உத்தேசித்துள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திடுக் அறிவிப்பை வெளியிட்டார். கட்டணத்தை உயர்த்தவேண்டிய காரணத்தை விளக்கிய அமைச்சர், தமிழக மின்துறைக்கு கடன் வழங்குவதை நிறுத்தி வைத்து மத்திய அரசு மேற்கொண்டு வரும் தொடர் நிர்பந்தம் காரணமாகவே கட்டணத்தை உயர்த்த உத்தேசித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், மின்சார வாரியம் உத்தேசித்துள்ள இந்த கட்டண உயர்வு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர்களின் ஆலோசனைக்குப் பின்னரே அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளார்....

www.patrikai.com

மின் கட்டணம் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது… ஏன் ? அமைச்சர் செந்தில் பாலாஜி ஷாக்கிங் அறிவிப்பு
https://patrikai.com/electricity-charges-to-be-raised-in-tn-says-minister-senthil-balaji/ via @[email protected]

#TNEB #TamilNadu #electricity #Bill #EBBill #EB #Tariffs #TANGEDCO @[email protected]

மின் கட்டணம் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது… ஏன் ? அமைச்சர் செந்தில் பாலாஜி ஷாக்கிங் அறிவிப்பு

மத்திய அரசின் மானியம் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்றால் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்துவதாக தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மின் கட்டணத்தை உயர்த்தக் கோரி மத்திய எரிசக்தி துறை தொடர்ந்து 28 முறை கடிதம் அனுப்பியுள்ளது என்று தெரிவித்துள்ளார் செந்தில் பாலாஜி. கடந்த 10 வருடங்களில் தமிழக மின்சார வாரியத்தின் கடன் ரூ. 12647 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியம் மின்...

www.patrikai.com

மாநிலங்கள் மின் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி!
https://patrikai.com/union-government-allowed-states-to-raise-electricity-tariffs-to-boost-power-supplies/ via @[email protected]

#electricitybill #EBBill #tariff #PowerTariff

மாநிலங்கள் மின் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி!

டெல்லி: மாநிலங்கள் மின் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. எரிபொருட்களின் விலை உயர்வை சுட்டிக்காட்டி 4 மாநிலங்கள் மின்கட்டணம் உயர்வுக்கு அனுமதி பெற்றுள்ளது.. மின் கட்டணத்தை உயர்த்திக் கொள்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் விரைவில் மின்கட்டணம் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் மின்சாரப் பற்றாக்குறை சமீபத்தில் ஒரு நாளைக்கு 100 மில்லியன் யூனிட் (MU) என்ற எல்லையைத் தாண்டியதால், மேலும் ஆபத்தான நிலைக்கு உயரும்...

www.patrikai.com

மின் கட்டணம் செலுத்த மே 31ஆம் தேதி வரை அவகாசம்! தமிழக அரசு உத்தரவு
https://www.patrikai.com/time-extension-to-pay-electricity-bill-till-may-31-government-of-tamil-nadu-order/

#lockdown2021 #EBBill #tngovernment #patrikaidotcom

மின் கட்டணம் செலுத்த மே 31ஆம் தேதி வரை அவகாசம்! தமிழக அரசு உத்தரவு

சென்னை: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதால்,  மின் கட்டணம் செலுத்த மே 31ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக தாழ்வழுத்த மின் நுகர்வோர்கள் மின் கட்டணம், இதர நிலுவைத்தொகை செலுத்த மே 31 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மின் கட்டணம் செலுத்த கடைசி நாள் மே 10 முதல் 24ம் தேதி வரை இருப்பின் மே 31ஆம் தேதி...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
கேரளாவில் மின் கட்டணம், குடிநீர் கட்டணம் வசூலிப்பதை இரண்டு மாதங்களுக்கு தள்ளி வைத்தது இடது ஜனநாயக முன்னணி அரசு. #COVIDSecondWave #LDFGovt #PinarayiVijayan #EBbill #WaterBill #KeralaModel

கொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக! தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்

More: https://bit.ly/2BPLFme
#CPIM #ElectricityBill #ebbill #TNEB

மின் கட்டணக் கொள்ளையை எதிர்த்து முதல்வருக்கு மனு அனுப்பும் போராட்டம்
ஜூன் 26 - 30 வரை

- கே. பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்
#CPIM #ElectricityBill #ebbill #TNEB

ஊரடங்கு காரணமாக பெரும்பாலான மக்கள் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடந்தார்கள். அதனால் மக்களின் மின்சார பயன்பாடு அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், கணக்கீட்டு வரம்பை காரணம் காட்டி மின்கட்டணம் தாறுமாறாக வசூலிப்பது நியாயமற்ற அணுகுமுறை. #CPIM #ebbill #TNEB https://bit.ly/3f5qJ9x
மின்கட்டணத்தில் நடந்திருப்பது கொள்ளைதான் ! கணக்கீட்டை சொல்லி அரசு தப்பிக்க முடியாது !!

தமிழக மின்சார வாரியம் கடந்த 4 மாதங்களுக்கான மின்கட்டணத்திற்கான வசூலை இப்போது நடத்திக் கொண்டிருக்கிறது. கொரோனாவுக்காக தள்ளி வைக்கப்பட்ட இந்த வசூல் கொரோனா தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த காலத்தில் கட்ட…