தமிழ்நாட்டில், கொரோனா பரவலுக்கு காரணம் வட மாநில மாணவர்களே! அமைச்சர் மா.சுப்பிரமணியன் https://patrikai.com/northern-state-students-are-responsible-for-the-spread-of-corona-in-tamil-nadu-says-minister-ma-subramanian/ via @[email protected]

#TamilNadu #COVID #DeemedUniversities #OtherState #NorthIndia #Students #Cluster @[email protected]

தமிழ்நாட்டில், கொரோனா பரவலுக்கு காரணம் வட மாநில மாணவர்களே! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில், கொரோனா பரவலுக்கு காரணம் வட மாநில மாணவர்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம் சாட்டி உள்ளார். தமிழ்நாட்டில் வெகுவாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உதவித்தொகை வழங்கினார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிம் பேசும்போது, நிகழ்ச்சியில் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் கால்களை தினந்தோறும்...

www.patrikai.com