Awami League leader Ramesh Chandra Sen died in Dinajpur jail custody. Learn more about his arrest, the circumstances of his death, and the growing concerns over custodial deaths in Bangladesh. https://english.mathrubhumi.com/news/world/ramesh-chandra-sen-dies-custody-bangladesh-qibuenka?utm_source=dlvr.it&utm_medium=mastodon #BangladeshNews #CustodialDeath #AwamiLeague #HumanRights #Politics

The tragic custodial death of Gaurav Sharma in Rajasthan exposes how false rape accusations can be weaponized by the police with impunity and zero accountability. Arrested on May 25th, Sharma faced brutal torture, leading to fatal injuries. Despite his wife's testimony that he did not commit the crime, he was tortured for five days, causing severe injuries and ultimately his death.

#CustodialDeath #PoliceBrutality #FalseAccusations #HumanRights #INDIA

https://www.devdiscourse.com/article/law-order/2470438-suspected-torture-leads-to-custodial-death-in-rajasthan

விசாரணை கைதி தங்கமணி மரணம் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்! சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பதில்..
https://patrikai.com/police-custody-death-thangamani-case-transferred-to-cb-cid-chief-minister-stalin/ via @[email protected]

#CustodialDeath #Lockup #death #Police #CBCID @[email protected] @[email protected] @[email protected]

விசாரணை கைதி தங்கமணி மரணம் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்! சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பதில்..

சென்னை: திருவண்ணாமலை விசாரணை கைதி தங்கமணி மரணம் குறித்து இன்றைய சட்டப்பேரவையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது. இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வ ஸ்டாலின், விசாரணை கைதி தங்கமணி மரணம் குறித்த விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்படும் என்று கூறினார். திருவண்ணாமலை விசாரணை கைதி தங்கமணி மரணம் பற்றி சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அப்போது,  கடந்த 29ஆம் தேதி திருவண்ணாமலை சம்பவம் தொடர்பாக, உடல் கூராய்வுக்கு பிறகு அறிக்கை தர உள்ளேன் என்று கூறியிருந்தேன். இந்த...

www.patrikai.com

விசாரணை கைதி தங்கமணி மரணம் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்! சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பதில்..
https://patrikai.com/police-custody-death-thangamani-case-transferred-to-cb-cid-chief-minister-stalin/ via @[email protected]

#CustodialDeath #Lockup #death #Police #CBCID @[email protected] @[email protected] @[email protected]

விசாரணை கைதி தங்கமணி மரணம் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்! சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பதில்..

சென்னை: திருவண்ணாமலை விசாரணை கைதி தங்கமணி மரணம் குறித்து இன்றைய சட்டப்பேரவையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது. இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வ ஸ்டாலின், விசாரணை கைதி தங்கமணி மரணம் குறித்த விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்படும் என்று கூறினார். திருவண்ணாமலை விசாரணை கைதி தங்கமணி மரணம் பற்றி சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அப்போது,  கடந்த 29ஆம் தேதி திருவண்ணாமலை சம்பவம் தொடர்பாக, உடல் கூராய்வுக்கு பிறகு அறிக்கை தர உள்ளேன் என்று கூறியிருந்தேன். இந்த...

www.patrikai.com

தொடர் லாக்கப் மரணம்: காவல் நிலையங்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு முக்கிய உத்தரவு!
https://patrikai.com/serial-lockup-death-dgp-sylenthirababu-circular-to-all-police-stations/ via @[email protected]

#Police #Custody #Lockup #CustodialDeath #LockupDeath #Death @[email protected]

தொடர் லாக்கப் மரணம்: காவல் நிலையங்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு முக்கிய உத்தரவு!

சென்னை: காவல்நிலையங்களில் அதிகரித்து வரும் லாக்கப் மரணங்களைத் தொடர்ந்து, கைதானவர்களை  இரவு நேர விசாரணை கூடாது என்று டிஜிபி சைலேந்திர பாபு காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார். தமிழ்நாட்டில் கடந்த ஒரு வருடமாக கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில், சாதி மதம் தொடர்பான பிரச்சினைகளும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதற்கிடையில், காவல்நிலையங்களில் லாக்கெட் டெத்களும் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் கடந்த 18ஆம் தேதி கஞ்சா மற்றும் பட்டாக்கத்தி உடன் வந்ததாக சுரேஷ் மற்றும்...

www.patrikai.com

விசாரணை கைதி உயிரிழந்தது தொடர்பாக அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் – முதல்வர் பதில்… https://patrikai.com/aiadmk-attention-resolution-for-chennai-prisoners-death-chief-minister-stalin-reply/ via @[email protected]

#vignesh #CustodialDeath #Chennai #Police #LockUp #TNAssembly @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

விசாரணை கைதி உயிரிழந்தது தொடர்பாக அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் – முதல்வர் பதில்…

சென்னை: சென்னையில் விசாரணை கைதி உயிரிழந்தது தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக தரப்பில் கவனஈர்ப்பு தீர்மானம் இன்று கொண்டுவரப்பட்டது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இதுகுறித்து பேசும்போது, சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விசாரணை கைதி மரணம் குறித்து விளக்கம் அளித்தார். சம்பவத்தன்று தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய போலீஸாா் புரசைவாக்கம், கெல்லீஸ் சிக்னலில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த ஆட்டோவை மடக்கி அதில் இருந்த இளைஞா்களிடம் ...

www.patrikai.com
சாத்தான்குளம் சம்பவத்தை முகநூலில் விமர்சித்த ஆயுதப்படை காவலர்: பணியிடை நீக்கம் https://www.patrikai.com/tn-cop-who-put-up-derogatory-post-about-sathankulam-custodial-deaths-suspended/ #SathankulamCase #SathankulamInjustice #Sathankulam #CustodialDeath #suspended #derogatory
சாத்தான்குளம் சம்பவத்தை முகநூலில் விமர்சித்த ஆயுதப்படை காவலர்: பணியிடை நீக்கம்

சென்னை: சாத்தான்குளம் சம்பவத்தை முகநூலில் விமர்சித்த ஆயுதப்படை காவலர் சதீஷ் முத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சென்னையில் பணிபுரிந்துவரும் ஆயுதப்படை காவலர் சதீஷ் முத்து. இவர் முகநூல் பக்கத்தில் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக ஒரு கருத்தை பதிவிட்டார். இது சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்திற்கு உள்ளானது. காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்து பதிவிட்டதால்  சதீஷ் முத்துவை பணியிடை நீக்கம் செய்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு அவர்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon