#கொரோனா தடுப்பு பணிக்காக #நடிகர_சூரி ரூ. 10 லட்சம் நிதியுதவி….!
https://patrikai.com/soori-donated-10-lakh-to-cm-corona-relief-fund/
#soori #coronarelieffund @[email protected] @[email protected]
#udhayanidhi #patrikaidotcom
#கொரோனா தடுப்பு பணிக்காக #நடிகர_சூரி ரூ. 10 லட்சம் நிதியுதவி….!
https://patrikai.com/soori-donated-10-lakh-to-cm-corona-relief-fund/
#soori #coronarelieffund @[email protected] @[email protected]
#udhayanidhi #patrikaidotcom
#கொரோனா தடுப்பு பணிக்காக இயக்குனர்-தயாரிப்பாளர் #லிங்குசாமி ரூ. 10 லட்சம் நிதியுதவி….!
https://www.patrikai.com/lingusamy-donates-10-lacs-for-corona-relief-fund/
#lingusamy #CoronaReliefFund #cmrelieffund @[email protected] #patrikaidotcom
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. மருத்துவ ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆகியவற்றின் தேவை அதிகரித்து வருகிறது. இதனிடையே, கொரோனா தொற்று சிகிச்சை, தடுப்புப் பணிகளுக்காக, பொதுமக்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்க வேண்டும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். அதனை ஏற்று, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், திரையுலகினர் உட்பட பல்வேறு தரப்பினரும் நிதி வழங்கி வருகின்றனர். அந்த வகையில், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு...
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அவர்களின் அறிக்கை.
பதிவுபெற்ற மற்றும் பதிவுபெறாத தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துக் தொழிலாளர்களுக்கும் நிவாரண உதவி தொகை வழங்கிட வலியுறுத்தல். #CoronaReliefFund #Labour #TNGovt #ADMK #EPS @[email protected] @[email protected]
மத்திய அரசுடன் இணைந்து தமிழகத்தில் 142 மினி ஆக்சிஜன் நிலையங்கள்! முதல்வர் ஸ்டாலின்
#Oxygen #TNGovt #CoronaReliefFund #OxygenPlants
@[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, மத்திய அரசுடன் இணைந்து தமிழகத்தில் 142 மினி ஆக்சிஜன் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும், அரசின் முயற்சிகளில் ஏதேனும் தொழில் நிறுவனங்கள் பங்களிப்பைச் செலுத்த வேண்டும்.. ஏதேனும் ஒரு வகையில் அரசின் முயற்சியில் பங்கேற்று உதவ வேண்டும்'' எனத் தொழில் நிறுவனங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தீவிரமடைந்துள்ள நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர்...
#கொரோனா நிவாரண நிதிக்கு ஐ ஏ எஸ் அதிகாரிகள் ஒரு நாள் ஊதியம் வழங்கல்
https://www.patrikai.com/ias-officers-are-donating-one-day-salary-for-corona-relief-fund/
சென்னை தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் கொரோனா நிவாரண நிதிக்காக தங்கள் ஒரு நாள் ஊதியத்தை வழங்கி உள்ளனர். மாநிலம் எங்கும் இரண்டாம் அலை கொரோனா பரவலில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் தமிழகம் நான்காம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 33.059 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டு இதுவரை 16.64 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கபட்டுணர். இதில் 18,369 பேர் உயிர் இழந்து 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமாகி தற்போது சுமார் 2.43 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா...
மாண்புமிகு முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்களை, சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்கள் சந்தித்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.50 இலட்சம் வழங்கினார்
#TNCMPRF #CMMKStalin #Rajinikanth #CoronaReliefFund @[email protected] @[email protected] @[email protected]
தமிழகஅரசின் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ரூ.1கோடி, எம்.பி., எம்எல்ஏக்கள் ஒரு மாத ஊதியம் நிதியாக அறிவிப்பு...
https://www.patrikai.com/aiadmk-donates-rs-1-crore-and-aiadmk-mps-mlas-one-month-salary-to-tamilnadu-cm-relief-fund/
@[email protected] @[email protected] @[email protected] #AIADMK #CMReliefFund #CoronaReliefFund #patrikaidotcom
சென்னை: தமிழக அரசின் பொதுநிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் 1 கோடியுடன், எம்.பி., எம்எல்ஏக்கள் ஒரு மாத ஊதியம் நிதியாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்காக உதவி செய்யும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகஅரசுக்கு பொது நிவாரண நிதி வழங்க வேண்டும் என கடந்த வாரம் வேண்டுகோள் விடுத்திருந்தார். உலகெங்கும் உள்ள தமிழர்கள் தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் மூலமாகவோ அல்லது நேரடியாக முதலமைச்சர் பொது நிவாரண நிதி மூலமாகவோ நிவாரண உதவி...
#கொரோனா தடுப்பு பணிக்காக நடிகர் விக்ரம் ரூ. 30 லட்சம் நிதியுதவி….!
https://www.patrikai.com/vikram-donated-30-lakhs-cm-relief-fund/
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. மருத்துவ ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆகியவற்றின் தேவை அதிகரித்து வருகிறது. இதனிடையே, கொரோனா தொற்று சிகிச்சை, தடுப்புப் பணிகளுக்காக, பொதுமக்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்க வேண்டும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். அதனை ஏற்று, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், திரையுலகினர் உட்பட பல்வேறு தரப்பினரும் நிதி வழங்கி வருகின்றனர். அந்த வகையில், ஆன்லைன் மூலம் முதலமைச்சர் பொது...
#கொரோனா தடுப்பு பணிக்காக சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் ரூ. 10 கோடி நிதியுதவி….!
https://www.patrikai.com/kalanithimaran-donates-10-crores-for-corona-relief-fund/
#KalanithiMaran @[email protected] #CoronaReliefFund #MKStalin #patrikaiadotcom
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. மருத்துவ ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆகியவற்றின் தேவை அதிகரித்து வருகிறது. இதனிடையே, கொரோனா தொற்று சிகிச்சை, தடுப்புப் பணிகளுக்காக, பொதுமக்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்க வேண்டும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். அதனை ஏற்று, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், திரையுலகினர் உட்பட பல்வேறு தரப்பினரும் நிதி வழங்கி வருகின்றனர். அந்த வகையில், சன் குழுமத் தலைவர் கலாநிதி...