செங்கல்பட்டில் ரூ.300 கோடியில் தாவரவியல் பூங்கா! தமிழகஅரசு அரசாணை வெளியீடு…
கஞ்சா விற்பனை குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தவர் மீது அடுத்த சில நிமிடங்களில் தாக்குதல்! காவல்துறை உடந்தை? https://patrikai.com/person-who-reported-the-sale-of-ganja-to-the-police-station-was-attacked-in-the-next-few-minutes-police-accomplice-to-ganja-merchants/ via @[email protected]
#chengalpattu #Thirukazhukundram #Cannabis #complaint #Attack @[email protected] @[email protected]
திருக்கழுகுன்றம்: செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் பகுதியை சேர்ந்த துரைதனசேகரன் என்பவர் காவல்துறையில், தங்களது பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையில் ஆதாரத்துடன் புகார் அளித்துவிட்டு திரும்பியபோது, மர்ம நபர்களால் சரமாரியாக தாக்கப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த புகார் கொடுத்த நபர் பாரதிய ஜனதா கட்சியில் முன்னாள் மாநில செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், புகார் கொடுத்தது தொடர்பான தகவலை, கஞ்சா வியாபாரி களிடம் காவல்துறையினரே தெரிவித்ததாகவும்,...