
தமிழக சட்டமன்றத்தில் இன்று: உறுப்பினர்களின் கேள்விகளும், அமைச்சர்களின் பதில்களும் – விவரம்…
சென்னை: தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று சபை கூடியதும், கேள்வி நேரத்தின்போது, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு துறையைச் சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். தமிழக சட்டசபையில் கடந்த 18-ஆம் தேதி 2022-2023-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு அடுத்த நாள் 2022-2023-க்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், பொது மற்றும் வேளாண்மை பட்ஜெட் மீதான விவாதம் 21, 22 மற்றும் 23-ஆம் தேதியும் பட்ஜெட் மீதான விவாதம்...
www.patrikai.com
கல்லூரிகள், அணை, புதிய ரேசன் கடைகள் உள்பட உறுப்பினர்களின் பல்வேறு கேள்விக்ளுக்கு சட்டப்பேரவையில் அமைச்சர்கள் தகவல்…
சென்னை: அரசு சார்பில் 10 கல்லூரிகள் - புதிய ரேசன் கடைகள் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் கூறினர். தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் இன்று நடைபெற்று வருகிறது. முன்னதாக கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்களின் பல்வேறு கேள்விக்குக்கு முதலமைச்சர் மற்றும் துறை அமைச்சர்கள் பதில் கூறினர். கேள்வி நேரத்தின்போது சீ.கதிரவன் எம்.எல்.ஏ, மண்ணச்சநல்லூர் தொகுதி, கண்ணனூர் பேரூராட்சியில் மகளிர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரி துவக்க அரசு ஆவன செய்யுமா? ...
www.patrikai.comதமிழக சட்டப்பேரவையில் இன்றும், நாளையும் பட்ஜெட் மீதான விவாதம்…
சென்னை: தமிழக பட்ஜெட்:சட்டப்பேரவையில் இன்றும், நாளையும் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 18ந்தேதி தொடங்கியது. வரும் 24ந்தேதி வரை நடைபெற உள்ள இந்த அமர்வில், முதல்நாள் 2022-23ம் ஆண்டுக்கான பொதுநிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து 19ந்தேதி வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்பட்டு, 21ந்தேதி காலை 10மணிக்கு மீண்டும் கூடும் என சட்டப்பேரவை தலைவர் அப்பாவு அறிவித்தார். அதன்படி,...
www.patrikai.com
ஆங்கிலத்தில் கேட்ட கேள்விக்கு ஆங்கிலத்தில் பதிலளியுங்கள்… பாராளுமன்றத்தில் தெறிக்க விட்ட கனிமொழி
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. துறை ரீதியான மானியம் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. புதனன்று நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று பேசிய தி.மு.க.வைச் சேர்ந்த கனிமொழி எம்.பி. ஒரே நாடு ஒரே ரேஷன் குறித்து கேள்வி எழுப்பினார். இதுகுறித்து பதிலளித்த மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் இந்தியில் பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கனிமொழிக்கு, மொழியாக்க வசதி உள்ளதால் தாங்கள் அதில் கேட்டுக்கொள்ளலாம்...
www.patrikai.com