#கொரோனா : பீகார் நீதிமன்றத்தில் சீன அதிபர் மீது வழக்குப் பதிவு
https://www.patrikai.com/corona-case-filed-against-chinese-president-at-bihar-court/
#BiharCoronaUpdate #Bihar #CoronaUpdate #coronavirus #COVID19 #patrikaidotcom #China
கொரோனா : பீகார் நீதிமன்றத்தில் சீன அதிபர் மீது வழக்குப் பதிவு
பாட்னா கொரோனா பரவுதலுக்கு சீன அதிபர் காரணம் என பீகார் நீதிமன்றத்தில் வழக்குப் பதியப்பட்டு அதில் மோடியும் நரம்பும் சாட்சிகளாக இணைக்கப்பட்டுள்ளனர். சீனாவின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகெங்கும் அதிக அளவில் பரவி வருகிறது. கொரோனா பாதிப்பில் இந்தியா 4 ஆம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் இதுவரை சுமார் 2.98 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர். பல உலக நாடுகள் கொரோனா பரவலுக்குச் சீனா தான் காரணம் எனக் குற்றம்...