வங்கிகளில் மாதந்தோறும் குறைந்த பட்ச தொகையை இருப்பு வைத்திருக்காத வாடிக்கையாளர்களுக்கு விதித்த அபராதம் மூலமாக நடப்பு ஆண்டில் பொதுத்துறை வங்கிகள் ரூ.1,996.46 கோடி வசூலித்துள்ளது.
#PublicSectorBanks #Penalty #BankSavingsAccount #MinimumBalance
https://tamil.asiavillenews.com/article/psb-collected-1996-crore-as-penalty-for-not-maintaining-minimum-balance-21967
மினிமம் பேலன்ஸ்- அபராதத்தின் மூலமாக ரூ.1,996 கோடி லாபம் பார்த்த வங்கிகள்!

அடிப்படை சேமிப்புக் கணக்கு மற்றும் பிரதான் மந்திரி ஜந்தன் திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கியவர்களுக்கும் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை.