பக்ரீத்: பொது இடங்களில் விலங்குகளை பலியிட அனுமதிக்கக் கூடாது- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
https://www.patrikai.com/bakrid-should-not-allowed-animals-sacrificed-public/ #Bakrid #notallowed #animals #HighCourt #madrashihghcourt #animalsacrificed #BakriEid #courtorder #publicplace
https://www.patrikai.com/bakrid-should-not-allowed-animals-sacrificed-public/ #Bakrid #notallowed #animals #HighCourt #madrashihghcourt #animalsacrificed #BakriEid #courtorder #publicplace
பக்ரீத்: பொது இடங்களில் விலங்குகளை பலியிட அனுமதிக்கக் கூடாது- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: கொரோனா தொற்று பரவி வருவதால் பக்ரீத் பண்டிகையின்போது, பொது இடங்களில் விலங்குகளை பலியிட அனுமதிக்கக் கூடாது. பக்ரித் பண்டிகை தொடர்பாக தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் ‘‘கொரோனா தொற்று பரவி வருவதால் பக்ரீத் பண்டிகையின்போது பொது இடங்களில் விலங்குகளை பலியிட அனுமதிக்கக் கூடாது’’ என்று தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பாக அரசியல் தலைவர்கள் மதத் தலைவர்கள் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் செனனைய உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை...
