பீப் பிரியாணிக்கு தடை விதித்த திருப்பத்தூர் மாவட்ட கலெக்டருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் https://patrikai.com/notice-sent-to-tirupattur-district-collector-for-beef-briyani-ban/ via @[email protected]
#Beefbiriyani #beefban #beefbiryani #BiryaniFestival #Ambur #AmburBiryani #AmburBiryaniFestival @[email protected] @[email protected]
பீப் பிரியாணிக்கு தடை விதித்த திருப்பத்தூர் மாவட்ட கலெக்டருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்
'ஆம்பூர் பிரியாணி திருவிழா 2022' ல் பீப் பிரியாணிக்கு தடை விதித்த மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வஹா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு மாநில எஸ்.சி./எஸ்.டி. ஆணையம் தெரிவித்துள்ளது. ஆம்பூர் வர்த்தக மையத்தில் மே மாதம் 13 முதல் 15 வரை மூன்று நாட்கள் நடைபெறுவதாக இருந்த இந்த பிரியாணி திருவிழா கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://twitter.com/PrasannaTamilan/status/1524741658277220352 இருந்த போதும், 20 க்கும் மேற்பட்ட பிரியாணி வகைகள் இடம்பெறும் இந்த பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணிக்கு...