மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் மத்தியஅரசு ‘கேம்’ ஆடுகிறது! பிடிஆர் குற்றச்சாட்டு https://patrikai.com/union-government-one-side-game-playing-in-the-madurai-aiims-hospital-issue-ptr-palanivel-thiagarajan-accused/ via @[email protected]
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் மத்தியஅரசு ‘கேம்’ ஆடுகிறது! பிடிஆர் குற்றச்சாட்டு
மதுரை: மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் ரீதியான ஒன்சைடு கேம் ஆடுகிறது என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டி உள்ளார். மதுரை எம்எல்ஏவும், நிதி அமைச்சருமான பிடிஆர் இன்று சுந்தரராஜபுரத்தில் நியாயவிலை கடை கட்டிடம் மற்றும் சுப்பிரமணியபுரத்தில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் அலுவலகம் திறந்து வைத்தார் .பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் எய்ம்ஸ் விவகாரம், ஜிஎஸ்டி, மகளிர் உரிமைத்தொகை உள்பட பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு...