ஒரே மதம், மொழி, வரி என்பவர்கள் ஒரே சாதி என்று சொல்வார்களா? - டாக்டர் எழிலன், ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் #DMK #DefendFreedomAt75 #StrugglesandSacrifices #75thIndependenceDay #IndependenceDay More: https://youtu.be/A2Hg6-ZOUEc
ஒரே மதம், மொழி, வரி என்பவர்கள் ஒரே சாதி, கடவுள் என்று சொல்வார்களா? | Dr. Ezhilan

YouTube
பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை குறித்த விவாதத்தில் #CPIM மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் க.கனகராஜ் #DefendFreedomAt75 #StrugglesandSacrifices #75thIndependenceDay #IndependenceDay More: https://youtu.be/vaT6HXbuLz4
தேசியக் கொடியின் அருமை தெரியாதவர் மோடி...

YouTube
கம்யூனிசம் மற்றும் திராவிட சித்தாந்தங்கள் மனிதனை மனிதாகப் பார்க்கின்றன. ஆனால் #RSS சித்தாந்தம் மனிதனை மிருகமாகப் பார்க்கிறது - தோழர்@[email protected] #CPIM மூத்த தலைவர் #DefendFreedomAt75 #StrugglesandSacrifices #75thIndependenceDay #IndependenceDay More: https://youtu.be/krmRBcAVQ2g
இந்தியா இந்து நாடல்ல ஏன்? | T.K.Rangarajan | CPIM | #DefendFreedomAt75 #StrugglesandSacrifices

YouTube

டெல்லி பிர்லா மந்திரில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி அஞ்சலி… வீடியோ
https://patrikai.com/rahul-gandhi-pays-respect-to-freedom-fighters-and-martyrs-at-delhi-birla-mandir-gandhi-smriti-on-75-th-independence-day/ via @[email protected]

#Delhi #BirlaMandir #GandhiSmriti #75thIndependenceDay #IndependenceDay2022 @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

டெல்லி பிர்லா மந்திரில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி அஞ்சலி… வீடியோ

நாட்டின் 75 வது சுதந்திர தினம் நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தியாவில் இருந்து வெள்ளையர்களை வெளியேற்றப் போராடிய சுதந்திர போராட்ட தியாகிகளை இன்றைய இளம் தலைமுறையினர் நினைவு கூர்ந்தனர். அதன் ஒரு பகுதியாக டெல்லி பிர்லா மந்திரில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்றார். https://twitter.com/satheesh_INC/status/1559138013841567745 அங்கு காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார். https://twitter.com/RahulGandhi/status/1487612545158504450 இதே இடத்தில் இந்த ஆண்டு காந்தி நினைவு தினமான...

www.patrikai.com
முழு சுதந்திரம் வேண்டுமென்று தீர்மானமிட்டு போராடிய ஒரே இயக்கம் கம்யூனிஸ்ட் இயக்கம் - தோழர் @[email protected] மாநிலச்செயலாளர், CPIM #DefendFreedomAt75 #StrugglesandSacrifices #75thIndependenceDay #IndependenceDay More: https://youtu.be/WR9seKfNQUU
முழு சுதந்திரம் வேண்டுமென்று தீர்மானமிட்டு போராடிய ஒரே இயக்கம் கம்யூனிஸ்ட் இயக்கம்

YouTube
#CPIM அலுவலகத்தில் 75வது சுதந்திர தின பவள விழாக் கொண்டாட்டம்; #DefendFreedomAt75 #StrugglesandSacrifices #75thIndependenceDay
விடுதலையின் பலன்களை அனைவருக்கும் கொண்டு செல்ல மக்கள் ஜனநாயகம் எனும் மகத்தான பணியை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல உறுதியேற்போம்... - @[email protected] #CPIM #StrugglesandSacrifices #75thIndependenceDay #IndependenceDay More: https://bit.ly/3zT6IPu
சுதந்திரத்தின் பவள விழா! விடுதலையின் விழுமியங்களை காக்க உறுதியேற்போம்! சிபிஐ(எம்) வாழ்த்து! - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

இந்திய விடுதலை போராட்டமென்பது கோடிக்கணக்கான மக்கள் பங்கேற்ற மகத்தானதொரு இயக்கமாகும். விடுதலைக்கான போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகள், சிறைக் கொடுமைகள் உள்ளிட்ட பல்வேறு கொடுமைகளையும் அனுபவித்த தன்னலமற்ற போராளிகளால் தான் இந்திய அரசியல் விடுதலை சாத்தியமானது. இத்தகைய நீண்ட போராட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் பங்கு மகத்தானதாகும். துவக்க காலத்திலேயே மவுலானா ஹஸ்ரத் மொஹானி, ஸ்வாமி குமரானந்தா, சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் உள்ளிட்ட கம்யூனிஸ்ட்டுகள் “பூரண சுயராஜ்யம்” (முழு விடுதலை) என்ற முழக்கத்தை முன்வைத்தனர் என்பது நினைவூட்ட வேண்டிய மிக முக்கியமானதொரு […]

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
விடுதலையின் பலன்களை அனைவருக்கும் கொண்டு செல்ல மக்கள் ஜனநாயகம் எனும் மகத்தான பணியை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல உறுதியேற்போம்... - @[email protected] #CPIM #StrugglesandSacrifices #75thIndependenceDay #IndependenceDay More: https://bit.ly/3zT6IPu
சுதந்திரத்தின் பவள விழா! விடுதலையின் விழுமியங்களை காக்க உறுதியேற்போம்! சிபிஐ(எம்) வாழ்த்து! - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

இந்திய விடுதலை போராட்டமென்பது கோடிக்கணக்கான மக்கள் பங்கேற்ற மகத்தானதொரு இயக்கமாகும். விடுதலைக்கான போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகள், சிறைக் கொடுமைகள் உள்ளிட்ட பல்வேறு கொடுமைகளையும் அனுபவித்த தன்னலமற்ற போராளிகளால் தான் இந்திய அரசியல் விடுதலை சாத்தியமானது. இத்தகைய நீண்ட போராட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் பங்கு மகத்தானதாகும். துவக்க காலத்திலேயே மவுலானா ஹஸ்ரத் மொஹானி, ஸ்வாமி குமரானந்தா, சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் உள்ளிட்ட கம்யூனிஸ்ட்டுகள் “பூரண சுயராஜ்யம்” (முழு விடுதலை) என்ற முழக்கத்தை முன்வைத்தனர் என்பது நினைவூட்ட வேண்டிய மிக முக்கியமானதொரு […]

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
தேசியக்கொடியின் மேன்மை தெரியாத போலி சுதேசிகளின் வேடம் அம்பலம்!
#DefendFreedomAt75 #StrugglesandSacrifices #75thIndependenceDay #IndependenceDay More : https://youtu.be/nX0Xb6vxXq8
தேசியக்கொடியின் மேன்மை தெரியாத போலி சுதேசிகளின் வேடம் அம்பலம்!

YouTube
இந்நிகழ்வில் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் அ.பாக்கியம், க.பீம்ராவ், க.நாகராஜன் மற்றும் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் உள்ளிட்டு பலர் கலந்து கொண்டனர். #DefendFreedomAt75 #StrugglesandSacrifices #75thIndependenceDay