டெல்லி பிர்லா மந்திரில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி அஞ்சலி… வீடியோ
https://patrikai.com/rahul-gandhi-pays-respect-to-freedom-fighters-and-martyrs-at-delhi-birla-mandir-gandhi-smriti-on-75-th-independence-day/ via @[email protected]
#Delhi #BirlaMandir #GandhiSmriti #75thIndependenceDay #IndependenceDay2022 @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
நாட்டின் 75 வது சுதந்திர தினம் நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தியாவில் இருந்து வெள்ளையர்களை வெளியேற்றப் போராடிய சுதந்திர போராட்ட தியாகிகளை இன்றைய இளம் தலைமுறையினர் நினைவு கூர்ந்தனர். அதன் ஒரு பகுதியாக டெல்லி பிர்லா மந்திரில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்றார். https://twitter.com/satheesh_INC/status/1559138013841567745 அங்கு காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார். https://twitter.com/RahulGandhi/status/1487612545158504450 இதே இடத்தில் இந்த ஆண்டு காந்தி நினைவு தினமான...
இந்திய விடுதலை போராட்டமென்பது கோடிக்கணக்கான மக்கள் பங்கேற்ற மகத்தானதொரு இயக்கமாகும். விடுதலைக்கான போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகள், சிறைக் கொடுமைகள் உள்ளிட்ட பல்வேறு கொடுமைகளையும் அனுபவித்த தன்னலமற்ற போராளிகளால் தான் இந்திய அரசியல் விடுதலை சாத்தியமானது. இத்தகைய நீண்ட போராட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் பங்கு மகத்தானதாகும். துவக்க காலத்திலேயே மவுலானா ஹஸ்ரத் மொஹானி, ஸ்வாமி குமரானந்தா, சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் உள்ளிட்ட கம்யூனிஸ்ட்டுகள் “பூரண சுயராஜ்யம்” (முழு விடுதலை) என்ற முழக்கத்தை முன்வைத்தனர் என்பது நினைவூட்ட வேண்டிய மிக முக்கியமானதொரு […]
இந்திய விடுதலை போராட்டமென்பது கோடிக்கணக்கான மக்கள் பங்கேற்ற மகத்தானதொரு இயக்கமாகும். விடுதலைக்கான போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகள், சிறைக் கொடுமைகள் உள்ளிட்ட பல்வேறு கொடுமைகளையும் அனுபவித்த தன்னலமற்ற போராளிகளால் தான் இந்திய அரசியல் விடுதலை சாத்தியமானது. இத்தகைய நீண்ட போராட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் பங்கு மகத்தானதாகும். துவக்க காலத்திலேயே மவுலானா ஹஸ்ரத் மொஹானி, ஸ்வாமி குமரானந்தா, சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் உள்ளிட்ட கம்யூனிஸ்ட்டுகள் “பூரண சுயராஜ்யம்” (முழு விடுதலை) என்ற முழக்கத்தை முன்வைத்தனர் என்பது நினைவூட்ட வேண்டிய மிக முக்கியமானதொரு […]