அரை நூற்றாண்டு கால சமூகநீதி கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது! முதல்வர் ஸ்டாலின்
https://patrikai.com/half-century-of-social-justice-dream-has-come-true-chief-minister-stalin/ via @[email protected]

#1YearOfMKStalinEra #1yearofMKStalin #MKStalin #MKStalinGovernment #SocialJustice @[email protected] @[email protected] @[email protected]

அரை நூற்றாண்டு கால சமூகநீதி கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்கிற அரை நூற்றாண்டு கால சமூகநீதி கனவும் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், திமுக அரசின் இரண்டாம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு,  “உழைப்பு தொடரும்” என்ற பெயரில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, ‘பத்தாண்டுகால அ.தி.மு.க.வின்...

www.patrikai.com

மத்திய பா.ஜ.க. அரசின் தமிழக விரோதப் போக்குக்கு துணிச்சலுடன் குரல் கொடுக்கிறார் முதல்வர் ஸ்டாலின்! கே.எஸ்.அழகிரி
https://patrikai.com/ks-alagiri-praises-cm-stalin-on-dmk-rule-one-year-achievement/

#Congress #DMK #1yearofMKStalin #1YearOfMKStalinEra @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

மத்திய பா.ஜ.க. அரசின் தமிழக விரோதப் போக்குக்கு துணிச்சலுடன் குரல் கொடுக்கிறார் முதல்வர் ஸ்டாலின்! கே.எஸ்.அழகிரி

சென்னை: மத்திய பா.ஜ.க. அரசின் தமிழக விரோதப் போக்கை எதிர்த்து துணிச்சலுடன் குரல் கொடுக்கிற முதல்-அமைச்சராக மு.க. ஸ்டாலின் திகழ்கிறார் என்றும்  மக்களின் ஆதரவையும், மதிப்பையும் மு.க.ஸ்டாலின் தினமும் பெறுகிறார் என திமுக அரசின் ஓராண்டு நிறைவு குறித்து மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வாழ்த்து தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் நல்லாட்சி அமைந்து அனைத்து துறைகளின் செயல்பாட்டினாலும், அனைத்து மக்களும் பயன்பெறுகிற வகையில் மு.க.ஸ்டாலின் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருவதாக கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். இதுகுறித்து தமிழக காங்கிரஸ்...

www.patrikai.com

மத்திய பா.ஜ.க. அரசின் தமிழக விரோதப் போக்குக்கு துணிச்சலுடன் குரல் கொடுக்கிறார் முதல்வர் ஸ்டாலின்! கே.எஸ்.அழகிரி
https://patrikai.com/ks-alagiri-praises-cm-stalin-on-dmk-rule-one-year-achievement/

#Congress #DMK #1yearofMKStalin #1YearOfMKStalinEra @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

மத்திய பா.ஜ.க. அரசின் தமிழக விரோதப் போக்குக்கு துணிச்சலுடன் குரல் கொடுக்கிறார் முதல்வர் ஸ்டாலின்! கே.எஸ்.அழகிரி

சென்னை: மத்திய பா.ஜ.க. அரசின் தமிழக விரோதப் போக்கை எதிர்த்து துணிச்சலுடன் குரல் கொடுக்கிற முதல்-அமைச்சராக மு.க. ஸ்டாலின் திகழ்கிறார் என்றும்  மக்களின் ஆதரவையும், மதிப்பையும் மு.க.ஸ்டாலின் தினமும் பெறுகிறார் என திமுக அரசின் ஓராண்டு நிறைவு குறித்து மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வாழ்த்து தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் நல்லாட்சி அமைந்து அனைத்து துறைகளின் செயல்பாட்டினாலும், அனைத்து மக்களும் பயன்பெறுகிற வகையில் மு.க.ஸ்டாலின் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருவதாக கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். இதுகுறித்து தமிழக காங்கிரஸ்...

www.patrikai.com

திமுக அரசின் சாதனையை எதிர்த்து அதிமுக வெளிநடப்பு – பொய்யான விளம்பரங்களை செய்வதாக இபிஎஸ் குற்றச்சாட்டு!
https://patrikai.com/aiadmk-walkout-against-dmk-government-records-eps-accused-of-making-false-advertisements/ via @[email protected]

#1yearofMKStalin #DMK #MKStalin #TNAssembly #AIADMK @[email protected] @[email protected] @[email protected]

திமுக அரசின் சாதனையை எதிர்த்து அதிமுக வெளிநடப்பு – பொய்யான விளம்பரங்களை செய்வதாக இபிஎஸ் குற்றச்சாட்டு!

சென்னை: சட்டப்பேரவையில் திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது,  ஓராண்டில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியதாக திமுக பொய் விளம்பரம் செய்கிறது அதிமுக அரசு கொண்டுவந்த திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்து வருகிறார், சட்டம் ஒழுங்கு கெட்ட திமுக ஆட்சி என கடுமையாக விமர்சித்தார். திமுக ஆட்சி பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு,தமிழ்நாடு...

www.patrikai.com

மக்கள் என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றி உள்ளேன் – கருணாநிதி போல் உழைத்திருக்கிறேன்! முதலமைச்சர் மு,க.ஸ்டாலின் https://patrikai.com/i-have-worked-like-karunanidhi-and-maintained-the-peoples-trust-chief-minister-m-k-stalin-speech/ via @[email protected]

#MKStalin #MKStalinGovernment #DMK #TamilNadu #1YearOfMKStalinEra #1yearofMKStalin @[email protected] @[email protected] @[email protected]

மக்கள் என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றி உள்ளேன் – கருணாநிதி போல் உழைத்திருக்கிறேன்! முதலமைச்சர் மு,க.ஸ்டாலின்

சென்னை: மக்கள் என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றி உள்ளேன் ஒராண்டில் கருணாநிதி போல் உழைத்திருக்கிறேன் என நம்புகிறேன்  என சட்டப்பேரவை யில் முதலமைச்சர் மு,க.ஸ்டாலின் கூறினார். தமிழ்நாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்று இன்று (சனிக்கிழமை) ஓராண்டு நிறைவடைகிறது. இதையொட்டி, சட்டப் பேரவையில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் ஓராண்டில் திமுக நிறைவேற்றிய திட்டங்கள் மற்றும் சாதனைப் பட்டியலை எடுத்துரைத்தார். அவர் பேசியதாவது:- "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று தமிழ்நாட்டின்...

www.patrikai.com